Saturday, May 30, 2009

"கணினி ஆசான்" இறுவட்டு வெளியீடு

வடமாகாண OIS Team இனால் "கணினி ஆசான்" எனும் இறுவட்டு 31.05.2009 அன்று வெளியீடு செய்யப்படுகின்றது. இது கணினி வன்பொருட்கள் பற்றிய விளக்கவுரைகளைக் கொண்டதாகவும், இலகுவாகக் கணினி ஒன்றினை எவ்வாறு Assembling செய்வது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் இறுவட்டு ஆனது கடந்த 38 ஆண்டுகள் அரச சேவையில் இலங்கை நிர்வாக சேவையில் 32 ஆண்டுகள் இணைந்து கொண்டு 17.09.2002 தொடக்கம் 31.12.2006 வரை
வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளராக கடமையாற்றி 01.01.2007 தொடக்கம் வட மாகாண பிரதம செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எம் பெருமதிப்பிற்குரிய திருவாளர் எஸ்.ரங்கராஜா
அவர்களுக்கு சமர்பணம் செய்யப்படுகின்றது.

No comments:

Post a Comment