Thursday, January 29, 2009

உன்னத சேவையாளன்

வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தின் பிரதம செயலாளர் திரு.சி.இரங்கராஜா அவர்களுக்கு பெருமை சேர்ப்பது அவரது அர்ப்பணிப்பின் ஆழமும், சேவையின் உயர் தரமும், உன்னதத்தில் அவர் காட்டும் நாட்டமும் ஆகும்.அவரது தலைமைத்துவம் தான் போகவேண்டிய பாதையை நன்கறிந்து அப்பாதையில் சென்று மற்றவர்களுக்கும் பாதையைக் காட்டும் ஒன்றாகும்.
வெற்றிக்கான இரகசியம், வாய்ப்புக்களைப் பயன்படுத்த ஆயத்தமாயிருத்தல் என்ற கோட்பாட்டைக் கொண்டு செயற்படுபவர் ஆவார்.
அவருடன் பணிபுரிவதை ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகின்றேன்.

- அன்புடன் ரி.குலவீரசிங்கம்

1 comment: